திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் அருகே காவிலிபாளையம் பகுதி மக்கள் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்குசெய்யும் இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி அந்த இடத்தை மீட்டுத்தரும்படி காங்கேயம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் அருகே காவிலிபாளையம் பகுதி மக்கள் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்குசெய்யும் இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி அந்த இடத்தை மீட்டுத்தரும்படி காங்கேயம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்